கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய மதுபான கொள்கை...
"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், இது மோடி அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தான்" என்ற நீங்கள் கருதுகிறீர்களா? இதைப் படித்த பின் சொல்லுங்கள்
*தில்லி அரசின் பழைய மதுபான கொள்கை* 👇🏾
- ஒரு பாட்டில் (750 ml ) மொத்த வியாபாரியின் விற்பனை விலை ₹166.73
- எக்சைஸ் டியூட்டி ₹223.88
- மதிப்பு கூட்டு வரி ₹106.00
- சில்லறை விற்பனையாளர் கமிஷன் ₹33.39
- கஸ்டமருக்கு விற்கும் விலை ₹530.00
*கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய மதுபான கொள்கை*👇🏾
- ஒரு பாட்டில் (750 ml ) மொத்த வியாபாரியின் விற்பனை விலை ₹188.41
- எக்சைஸ் டியூட்டி ₹1.88
- மதிப்பு கூட்டு வரி ₹1.90
- சில்லறை விற்பனையாளர் கமிஷன் ₹363.27
- கஸ்டமருக்கு விற்கும் விலை ₹560.00
அதாவது *பழைய மதுபான கொள்கையின்படி, டில்லி அரசுக்கு ஒரு பாட்டில் விற்பனையில் ₹329.57 வருமானமாக கிடைத்தது. புதிய மதுபானக் கொள்கையின்படி வெறும் ₹8.32 தான் வருமானமாக வந்தது. இதனால் அரசுக்கு ஒரு பாட்டிலில் ₹321.56 வருமான இழப்பு ஏற்பட்டது.*
பழைய கொள்கையின்படி சில்லறை விற்பனையாளரின் கமிஷன், வெறும் *₹33.39*. ஆனால் புதிய கொள்கையின்படி சில்லறை விற்பனையாளருக்கு *₹363.27* கமிஷனாக கிடைத்தது. அதாவது 10 மடங்கு அதிக லாபம்.
*ஆனால் அரசுக்கோ மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது*
இந்த நன்மைகள் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கிடைக்க, அந்த நிறுவனங்கள்
சில்லறை விற்பனை கடைகளை திறக்க அனுமதித்தார்கள் (*இது டெல்லி அரசு சட்டத்தின்படி தவறு*)
மதுபானம் விற்பனை அளவை அதிகரிக்க
கேஜ்ரிவால் அரசு கொண்டுவந்த சில சட்ட மாற்றங்கள்👇
1) குடிப்பவர்களின் வயதை 18 ஆக குறைத்தார்கள்.
2) கடைகள் & பார்கள் திறந்திருக்கும் நேரத்தை விடிய காலை 3 மணியாக மாற்றினார்கள்.
3) சில குறிப்பிட்ட தினங்களில் மது விற்கக் கூடாது என்ற விதி இருந்தது. இதை ஆண்டுதோறும் 31 நாட்களில் இருந்து வெறும் 3 நாட்களாக குறைத்தார்கள்.
இந்த மாற்றங்களை செய்ததால் மதுபான விற்பனை உயர்ந்தது
இப்போ புரிகிறதா ஏன் CBI & ED இந்த கேசை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது என்று?
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீகம் பற்றிய செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment